• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு கதிரவேலு அருளானந்தன்

பிறப்பு 15 MAY 1948 / இறப்பு 25 MAY 2024

யாழ். காரைநகர் ஆயிலியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட கதிரவேலு அருளானந்தன் அவர்கள் 25-05-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், கதிரவேலு மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகனும்,

பராசக்தி அருளானந்தன் அவர்களின் அன்புக் கணவரும்,

லோஜினி, சுஜிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

நிமலதாசன், மதனரூபன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சிவானந்தன், பரமேஸ்வரி மற்றும் பரமானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மதிஷன், ஜேஷ்ணவி, ஷஸ்மினி, அகத்தியன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்றவர்களான தியாகராஜா, கோபாலரத்தினம் மற்றும் இராஜேஸ்வரி(இலங்கை), தேவராணி(இலங்கை), சுசிலாதேவி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
லோஜினி - மகள்

    Mobile : +447961733571

சுஜிதா - மகள்

    Mobile : +447720846627

நிமலன் - மருமகன்

    Mobile : +447951713015

மதனரூபன் - மருமகன்

    Mobile : +447772293001

பரமானந்தன் - சகோதரன்

    Mobile : +94771252193

Leave a Reply