வதனப் புத்தகம் (ஃபேஸ் புக்) வழியாக, மனோரீதியான கொடுமைகளுக்கு ஆளாகி, இறுதியில், கடந்த வாரம் தன்னுயிரை மாய்த்துக்கொண்ட பதினைந்து வயது கனடிய மாணவியான அமெண்டா டொட்டின் நினைவாக, ரொறன்றோ மாவட்டப் பாடசாலைகளில் ஒரு நிமிட நேர மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. ம [மேலும் செய்திகளை வாசிக்க]