யுத்தம் நிறைவடைந்த பின்னர் குடாநாட்டு நிலைமை எவ்வாறு உள்ளது என்பதை கனேடியக் குழுவினர் அறிவதில் ஆர்வமாக இருந்தனர் என யாழ்.ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை தெரிவித்தார்.
கனடியக் குழுவினருடனான இந்தச் சந்திப்பு குறித்து ஆயர் தகவல் தருகையில், [மேலும் செய்திகளை வாசிக்க]