Please enable Javascript in your brower's setting to view this page properly.

Tamil's Guide

Canada:

(Toronto)

UK:

(London)

Australia:

(Sydney)

Srilanka:

(Colombo)

Home இதை எனது முதல் பக்கமாக்கு | தமிழன் வழிகாட்டி INFORMATION PAGE Home எனது நண்பர்களுக்கு தெரிவிக்க
             வாக்கெடுப்பில் 7 கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரே கலந்துகொள்வர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நடவடிக்கை தொடர்பில் அதிர்ப்தி தெரிவிப்பு    |   திருப்பதி கோவிலுக்கு தீவிரவாதிகள் மிரட்டல் இருப்பதால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது    |    யு.எஸ்., ஓபன்: காலிறுதியில் வீனஸ்* நான்காவது சுற்றில் நடால்    |   தெலுங்கில் திரைப்படமாகும் நித்தியானந்தா செக்ஸ் லீலை    |       |    நியூசிலாந்து பூகம்பம்: 1 லட்சம் வீடுகள் இடிந்து தரைமட்டம்    |   Job fair for Sri Lanka's former Tamil combatants    |    நியூசிலாந்து பூகம்பம்: 1 லட்சம் வீடுகள் இடிந்து தரைமட்டம்                                                 
 
 

 

 
 
தெலுங்குதேசம் நிர்வாகிகள் கைது போலீஸ் நிலையம் முன்பு சந்திரபாபு நாயுடு போராட்டம்
Tuesday 7th of September 2010 02:01:37 PM

ஆந்திராவில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் மருத்துவம், என்ஜினீயரிங் படிக்க முழு கல்வி செலவையும் அரசே ஏற்றுக்கொள்கிறது. இந்த திட்டத்தை ராஜசேகரரெட்டி கொண்டு வந்தார்.
 
இந்நிலையில் இந்த ஆண்டுக்கான கல்வி கட்டணத்தை ஆந்திர அரசு இன்னும&# [மேலும் செய்திகளை வாசிக்க]

தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம்: 100 விமானங்கள் ரத்து
Tuesday 7th of September 2010 01:51:52 PM

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டன.
 
ஐ.என்.டி.யூ.சி., சி.ஐ. டி.யூ., ஏ.ஐ.டி.யூ.சி., எச்.எம்.எஸ். உள்பட 8 தேசிய தொழிற்சங்கங்கள் முன்நின்று வேலை நிற&# [மேலும் செய்திகளை வாசிக்க]

திருப்பதி கோவிலுக்கு தீவிரவாதிகள் மிரட்டல் இருப்பதால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது
Tuesday 7th of September 2010 01:48:28 PM

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த ஆண்டு 2 பிரமோற்சவ விழா நடக்கிறது. முதல் பிரமோற்சவம் 11-ந் தேதியும், நவராத்திரி பிரமோற்சவம் அடுத்த மாதம் 8-ந்தேதியும் நடக்கிறது.
 
பிரமோற்சவத்திற்கு இன்னும் 3 நாட்களே இருப்பதால் கோவிலைச்சுற்றி பாதுகாப்பு பலப்படுத& [மேலும் செய்திகளை வாசிக்க]

தமிழ்நாடு, கேரளாவில் கடல் வழியாக தாக்க தீவிரவாதிகள் திட்டம் உள்துறை செயலாளர் தகவல்
Tuesday 7th of September 2010 01:44:56 PM

கேரள மாநிலம் நீடகராவில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை செயலாளர் ஜி.கே.பிள்ளை கலந்து கொண்டார்.
 
அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
 
பாகிஸ்தானில் உள்ள லஷ்கர்-இ -தொய்பா தீவிரவாதிகள் கடல் வழியாக வந்து இந்தியாவில் கடலோ& [மேலும் செய்திகளை வாசிக்க]

நக்சலைட்களுடன் மறைமுக ஒப்பந்தம் எதுவும் இல்லை
Tuesday 7th of September 2010 09:57:37 AM

பீகாரில் கடத்தப்பட்ட 3 போலீஸ்காரர்களை நக்சல்கள் விடுவித்த பின்னர், பாட்னாவில் நிருபர்களுக்கு முதல்வர் நிதிஷ் குமார் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது; மூன்று போலீசாரும் நலமுடன் திரும்பியது மகிழ்ச்சியாக இருக்கிறது. எனினும், லூகாசை சுட்&# [மேலும் செய்திகளை வாசிக்க]

தாயின் அழுகிய சடலத்துடன் வசித்த மனநலம் பாதித்த பெண்
Tuesday 7th of September 2010 09:48:33 AM

வீட்டில், இறந்த தாயின் சடலத்துடன் மாதக்கணக்கில் தனிமையில் இருந்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சாகெத்தில் உள்ள ‘டி‘ பிளாக்கைச் சேர்ந்தவர் வினோத் குப்தா(80). இவரது மகள் ஷாலினி(50). ஷாலினிக்கு திருமணமாகி விட்டது. ஆனால் சில வருடங்களிலேயே விவாகரத்து &# [மேலும் செய்திகளை வாசிக்க]

காஷ்மீரில் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகள் 7பேர் சுட்டுக்கொலை
Tuesday 7th of September 2010 09:44:50 AM

காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 7பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். காஷ்மீரின் குரேஸ் பகுதியில் இந்திய எல்லைக்கோட்டில் பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்றனர். அவர்களை சரண் அமையுமாறு இந்திய ராணுவத்தினர் உத்தரவிட்டனர். ஆனால் அதனை கேட்காமல் பயங்கரவாதிகள் ĩ [மேலும் செய்திகளை வாசிக்க]

தமிழகத்தைச் சேர்ந்த நால்வர் உட்பட 15 பேர் பலி கலப்பட கள் குடித்ததால்
Tuesday 7th of September 2010 09:42:44 AM

கலப்பட கள் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 15 ஆனது. இதில் நான்கு பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது சோகத்திலும் சோகமாக அமைந்து விட்டது.

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் குற்றிப்புரம் ரயில் நிலையம் அருகே உள்ள சேரசண்ணூர் பகுதியில், கள்ளுக் க&# [மேலும் செய்திகளை வாசிக்க]

கண்களை கட்டி அழைத்துச் சென்றனர் : விடுவிக்கப்பட்ட போலீசார் அனுபவம்
Tuesday 7th of September 2010 09:48:02 AM

"சக வீரரான லூகாஸ் தீதி கொல்லப்பட்டது குறித்து நக்சலைட்கள், எங்களிடம் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை' என, நக்சலைட்களால் விடு விக்கப்பட்ட போலீசார் கூறியுள்ளனார்.

பீகாரில் நக்சலைட்களால் பிணைக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருந்த மூன்று போலீசாரு [மேலும் செய்திகளை வாசிக்க]

3 பேர் விடுதலை : ஒன்பது நாட்களாக நீடித்த பரபரப்பு முடிந்தது
Tuesday 7th of September 2010 09:58:23 AM

பீகாரில் நக்சலைட்கள், பிணைக் கைதிகளாக தாங்கள் பிடித்துச் சென்ற மூன்று போலீசாரையும் நேற்று விடுவித்தனர். இதையடுத்து, ஒன்பது நாளாக நீடித்து வந்த இப்பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது. அதே நேரத்தில், "போலீசாரை விடுவிப்பதற் காக, நக்சலைட்களுடன் எந்த திரை [மேலும் செய்திகளை வாசிக்க]

Page 1 2
உங்கள் கட்டுரைகள், படங்கள், அறிவித்தல்கள் இடம்பெற உடன் அழையுங்கள்.
Tel : +1 416.615.4646 Fax : +1 416.615.2414
Email : info@tamilsguide.com

 
இன்றைய செய்தி - 07, யூன் 2010 செவ்வாய்க்கிழமை
திங்கட்கிழமை ஞாயிற்றுக்கிழமை
சனிக்கிழமை வெள்ளிக்கிழமை
வியாழக்கிழமை புதன்கிழமை