வாக்கெடுப்பில் 7 கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரே கலந்துகொள்வர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நடவடிக்கை தொடர்பில் அதிர்ப்தி தெரிவிப்பு
Tuesday 7th of September 2010 10:18:09 PM
பாராளுமன்றத்தில் அரசியலமைப்பு திருத்தம் தொர்பான வாக்கெடுப்பு பாராளுமன்றில் நடைபெறவுள்ள நிலையில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளமாட்டார்கள் எனத் தெரிய வருகிறது. இந்த நிலைமையாĪ [மேலும் செய்திகளை வாசிக்க]
தமிழ் எதிர்க்கட்சி பாராளுளுமன்ற உறுப்பினர் ஒருவர் முதன்முதலாக அரசுக்கு ஆதரவு தெரிவிப்பு
Tuesday 7th of September 2010 10:05:44 PM
நுவரேலியா மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினரும் ஊடகவியலாளருமான சிறி ரங்கா இலங்கை அரசினால் சமர்ப்பிக்கப்படவுள்ள 18வது அரசியல் திருத்த சட்டத்துக்கு ஆதரவளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவசரகாலச் சட்டம் வாக்கடுப்பின்றி தொடர்ந்தும் இன்னுமொரு மாதம் நடைமுறையில் முன்னெடுத்து செல்லப்படும்
Tuesday 7th of September 2010 06:59:21 PM
அவசரகாலச் சட்டம் வாக்கடுப்பின்றி தொடர்ந்தும் இன்னுமொரு மாதம் நடைமுறையில் முன்னெடுத்து செல்லப்படும் என பாராளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் மன்றில் இல்லாது மன்றின் வெளியே போராட்டத்தில& [மேலும் செய்திகளை வாசிக்க]
18 ஆவது அரசியல்யாப்பு திருத்தத்திற்கு உபேக்சா சுவர்ணமாலி ஆதரவு
Tuesday 7th of September 2010 06:57:39 PM
பபா என அழைக்கப்படும் கம்பஹா மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் உபேக்சா சுவர்ணமாலி சற்றுமுன் ஜனாதிபதியை சந்தித்துள்ளார்.
இச்சந்திப்பின் போது 18 ஆவது அரசியல்யாப்பு திருத்தத்திற்கு ஆதவளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலைய [மேலும் செய்திகளை வாசிக்க]
காவல் கடமையில் இருந்த வேளையில் துப்பாக்கி தவறுதலாக துப்பாக்கி வெடித்து இராணுவ வீரர் பலி
Tuesday 7th of September 2010 05:19:21 PM
காவல் கடமையில் இருந்த வேளையில் இராணுவ வீரரின் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததன் காரணமாக துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி அவ்வீரர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நெடுங்கேணி பிரதேசத்தில் இன்று அதிகாலை 3 மணியளவில் நடைபெற்றுள்ளது.
கைவிடப்பட்ட நிலையில் மூன்றரை வயதான சிறுமி பொலிஸாரால் மீட்பு
Tuesday 7th of September 2010 05:15:44 PM
மூன்றரை வயதான சிறுமியொருத்தி கைவிடப்பட்ட நிலையில் எஹெலியகொடை பொது மைதானத்திலிருந்து பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளாள்.
மைதானத்திற்கு அருகில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகஸ்தர்களால் அச்சிறுமி கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸ் பேசĮ [மேலும் செய்திகளை வாசிக்க]
அரசியல் திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களிக்கும் ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பபடும்
Tuesday 7th of September 2010 05:03:45 PM
ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து கொண்டு 18 வது அரசியல் திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களிக்கும் ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பபடும் என அக்கட்சி அறிவித்துள்ளது. இதன்போது ஐக்கிய தேசியக் கட்சியின் பர [மேலும் செய்திகளை வாசிக்க]
களுவாஞ்சிகுடியில் களவாடப்பட்ட துவிச்சக்கரவண்டிகள் மீட்பு
Tuesday 7th of September 2010 04:55:12 PM
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவில் களவாடப்பட்டு மறைத்துவைக்கப்பட்டிருந்த இரண்டு துவிச்சக்கர வண்டிகளையும் சந்தேக நபர்களையும் களுவாஞ்சிகுடி விசேட அதிரடிப்படையினர் மீட்டு கல்முனை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
சட்டவிரோத மின்சாரம் பெற்றவர்களிடம் இருந்து 28 இலட்சம் தண்டப்பணம் அறவீடு
Tuesday 7th of September 2010 04:40:38 PM
மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று திங்கட்கிழமை சட்டவிரோத மின்பாவனையில் ஈடுபட்டதாக கைதுசெய்யப்பட்ட 164பேரிடம் இருந்து 28 இலட்சம் ரூபா தண்டப்பணம் அறவிடப்பட்டதாக மட்டக்களப்பு நீதிமன்ற பதிவாளர் ஏ.எஸ்.எம்.ஜிப்றி தெரிவித்தார்.
மட்டக்களப்பு கூட்டமைப்பினருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு
Tuesday 7th of September 2010 04:38:22 PM
கடந்த மாதம் 11ஆம் திகதி அனுமதியின்றி பேரணி நடத்தி பாதசாரிகளுக்கு போக்குவரத்து இடையூறு செய்ததாகக் தெரிவித்து காத்தான்குடி பொலிசாரினால் தொடரப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சமூகமளி [மேலும் செய்திகளை வாசிக்க]