Please enable Javascript in your brower's setting to view this page properly.

Tamil's Guide

Canada:

(Toronto)

UK:

(London)

Australia:

(Sydney)

Srilanka:

(Colombo)

Home இதை எனது முதல் பக்கமாக்கு | தமிழன் வழிகாட்டி INFORMATION PAGE Home எனது நண்பர்களுக்கு தெரிவிக்க
             வாக்கெடுப்பில் 7 கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரே கலந்துகொள்வர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நடவடிக்கை தொடர்பில் அதிர்ப்தி தெரிவிப்பு    |   திருப்பதி கோவிலுக்கு தீவிரவாதிகள் மிரட்டல் இருப்பதால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது    |    யு.எஸ்., ஓபன்: காலிறுதியில் வீனஸ்* நான்காவது சுற்றில் நடால்    |   தெலுங்கில் திரைப்படமாகும் நித்தியானந்தா செக்ஸ் லீலை    |       |    நியூசிலாந்து பூகம்பம்: 1 லட்சம் வீடுகள் இடிந்து தரைமட்டம்    |   Job fair for Sri Lanka's former Tamil combatants    |    நியூசிலாந்து பூகம்பம்: 1 லட்சம் வீடுகள் இடிந்து தரைமட்டம்                                                 
 
 

 

 
 
வாக்கெடுப்பில் 7 கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரே கலந்துகொள்வர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நடவடிக்கை தொடர்பில் அதிர்ப்தி தெரிவிப்பு
Tuesday 7th of September 2010 10:18:09 PM

பாராளுமன்றத்தில் அரசியலமைப்பு திருத்தம் தொர்பான வாக்கெடுப்பு பாராளுமன்றில் நடைபெறவுள்ள நிலையில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளமாட்டார்கள் எனத் தெரிய வருகிறது. இந்த நிலைமையாĪ [மேலும் செய்திகளை வாசிக்க]

தமிழ் எதிர்க்கட்சி பாராளுளுமன்ற உறுப்பினர் ஒருவர் முதன்முதலாக அரசுக்கு ஆதரவு தெரிவிப்பு
Tuesday 7th of September 2010 10:05:44 PM

நுவரேலியா மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினரும் ஊடகவியலாளருமான சிறி ரங்கா இலங்கை அரசினால் சமர்ப்பிக்கப்படவுள்ள 18வது அரசியல் திருத்த சட்டத்துக்கு ஆதரவளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற சிறிரங்கா அரசுக்கு ஆதரவு த [மேலும் செய்திகளை வாசிக்க]

அவசரகாலச் சட்டம் வாக்கடுப்பின்றி தொடர்ந்தும் இன்னுமொரு மாதம் நடைமுறையில் முன்னெடுத்து செல்லப்படும்
Tuesday 7th of September 2010 06:59:21 PM

அவசரகாலச் சட்டம் வாக்கடுப்பின்றி தொடர்ந்தும் இன்னுமொரு மாதம் நடைமுறையில் முன்னெடுத்து செல்லப்படும் என பாராளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் மன்றில் இல்லாது மன்றின் வெளியே போராட்டத்தில& [மேலும் செய்திகளை வாசிக்க]

18 ஆவது அரசியல்யாப்பு திருத்தத்திற்கு உபேக்சா சுவர்ணமாலி ஆதரவு
Tuesday 7th of September 2010 06:57:39 PM

பபா என அழைக்கப்படும் கம்பஹா மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் உபேக்சா சுவர்ணமாலி சற்றுமுன் ஜனாதிபதியை சந்தித்துள்ளார்.

இச்சந்திப்பின் போது 18 ஆவது அரசியல்யாப்பு திருத்தத்திற்கு ஆதவளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலைய&# [மேலும் செய்திகளை வாசிக்க]

காவல் கடமையில் இருந்த வேளையில் துப்பாக்கி தவறுதலாக துப்பாக்கி வெடித்து இராணுவ வீரர் பலி
Tuesday 7th of September 2010 05:19:21 PM

காவல் கடமையில் இருந்த வேளையில் இராணுவ வீரரின் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததன் காரணமாக துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி அவ்வீரர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நெடுங்கேணி பிரதேசத்தில்  இன்று அதிகாலை 3 மணியளவில்  நடைபெற்றுள்ளது.

விசாரணைக்காக  &# [மேலும் செய்திகளை வாசிக்க]

கைவிடப்பட்ட நிலையில் மூன்றரை வயதான சிறுமி பொலிஸாரால் மீட்பு
Tuesday 7th of September 2010 05:15:44 PM

மூன்றரை வயதான சிறுமியொருத்தி  கைவிடப்பட்ட நிலையில் எஹெலியகொடை பொது மைதானத்திலிருந்து பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளாள்.

 

மைதானத்திற்கு அருகில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகஸ்தர்களால் அச்சிறுமி கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸ் பேசĮ [மேலும் செய்திகளை வாசிக்க]

அரசியல் திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களிக்கும் ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பபடும்
Tuesday 7th of September 2010 05:03:45 PM

ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து கொண்டு 18 வது அரசியல் திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களிக்கும் ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பபடும் என அக்கட்சி அறிவித்துள்ளது. இதன்போது ஐக்கிய தேசியக் கட்சியின் பர [மேலும் செய்திகளை வாசிக்க]

களுவாஞ்சிகுடியில் களவாடப்பட்ட துவிச்சக்கரவண்டிகள் மீட்பு
Tuesday 7th of September 2010 04:55:12 PM

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவில் களவாடப்பட்டு மறைத்துவைக்கப்பட்டிருந்த இரண்டு துவிச்சக்கர வண்டிகளையும் சந்தேக நபர்களையும் களுவாஞ்சிகுடி விசேட அதிரடிப்படையினர் மீட்டு கல்முனை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.


களு [மேலும் செய்திகளை வாசிக்க]

சட்டவிரோத மின்சாரம் பெற்றவர்களிடம் இருந்து 28 இலட்சம் தண்டப்பணம் அறவீடு
Tuesday 7th of September 2010 04:40:38 PM

மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று திங்கட்கிழமை சட்டவிரோத மின்பாவனையில் ஈடுபட்டதாக கைதுசெய்யப்பட்ட 164பேரிடம் இருந்து 28 இலட்சம் ரூபா தண்டப்பணம் அறவிடப்பட்டதாக மட்டக்களப்பு நீதிமன்ற பதிவாளர் ஏ.எஸ்.எம்.ஜிப்றி தெரிவித்தார்.

கொக்கட்டிச்சோலை பகுத [மேலும் செய்திகளை வாசிக்க]

மட்டக்களப்பு கூட்டமைப்பினருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு
Tuesday 7th of September 2010 04:38:22 PM

கடந்த மாதம் 11ஆம் திகதி  அனுமதியின்றி பேரணி நடத்தி பாதசாரிகளுக்கு போக்குவரத்து இடையூறு செய்ததாகக் தெரிவித்து காத்தான்குடி பொலிசாரினால் தொடரப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின்  பாராளுமன்ற உறுப்பினர் சமூகமளி [மேலும் செய்திகளை வாசிக்க]

Page 1 2
உங்கள் கட்டுரைகள், படங்கள், அறிவித்தல்கள் இடம்பெற உடன் அழையுங்கள்.
Tel : +1 416.615.4646 Fax : +1 416.615.2414
Email : info@tamilsguide.com

 
இன்றைய செய்தி - 07, யூன் 2010 செவ்வாய்க்கிழமை
திங்கட்கிழமை ஞாயிற்றுக்கிழமை
சனிக்கிழமை வெள்ளிக்கிழமை
வியாழக்கிழமை புதன்கிழமை