TamilsGuide

அருட் தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ மீண்டும் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைப்பு

கொழும்பு பேராயர் இல்லத்தின் ஊடக பேச்சாளரான அருட் தந்தை சிறில் காமினி  பெர்னாண்டோ மீண்டும் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான உண்மைகளை விசாரிப்பதற்காக அவர் மீண்டும் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்

அதன்படி ஏப்ரல் 19 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a comment

Comment