TamilsGuide

தோட்ட தொழிலாளர்களை இலக்கு வைக்கும் மோசடிக்காரர் கைது

ஹட்டன் பகுதியில் ஏ.டி.எம் இயந்திரங்களில் பணம் எடுக்க வந்த தோட்ட தொழிலாளர்களை ஏமாற்றி ஏ.டி.எம் அட்டைகளை பெற்று மோசடி செய்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஹட்டன் பிரதேசத்தில் தோட்டத் தொழிலாளர்களை இலக்கு வைத்து சந்தேக நபர் நீண்டகாலமாக இந்த மோசடியை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர

Leave a comment

Comment