TamilsGuide

யாழ்.இந்திய துணைத்தூதரகத்தினால் இஸ்லாமிய குடும்பங்களுக்கு உதவி திட்டம்

புனித ரமழானை பண்டிகையை முன்னிட்டு யாழிலுள்ள இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில், யாழில்  வசிக்கும் இஸ்லாமிய குடும்பங்களுக்கு இன்று உலர் உணவு பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.

யாழ் கலாச்சார மத்திய நிலையத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் 150 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் இந்திய துணைத் தூதுவர் சாய் முரளி மற்றும் தூதரக அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.
 

Leave a comment

Comment