TamilsGuide

பிரபல நடிகை தமிதா அபேரத்னவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

பிரபல சிங்கள நடிகை தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவரையும் ஏப்ரல் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைப்பதற்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது

கொரியாவுக்கு அனுப்புவதாக கூறி 30 இலட்சம் ரூபா மோசடி செய்ததாக நடிகை தமிதா அபேரத்னவும் அவரது கணவரும் நேற்று கோட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

இந்நிலையில் நீதிமன்றத்தில் அவர்களால் முன்வைக்கப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டதையடுத்து, அவர்களைக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Comment