TamilsGuide

சி.ஐ.டிக்கு அழைக்கப்பட்டார் மைத்ரி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் குற்றப் புலனாய்வு திணைக்களம் வாக்குமூலம் பெற உள்ளதாக பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, குற்றப் புலனாய்வு திணைக்களம், நாளையத்தினம் (25) இது குறித்த அவரிடம் வாக்குமூலத்தை பெற்றுக்கொள்ளவுள்ளதாக பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

Leave a comment

Comment