TamilsGuide

கொழும்பில் சுமார் 150 அபாயகரமான கட்டுமானங்கள் அடையாளம்

கொழும்பில் சுமார் 150 அபாயகரமான கட்டுமானங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு மாநகர ஆணையாளர் பத்ராணி ஜயவர்தன இதனை தெரிவித்துள்ளார்.

இதனை ஆவணப்படுத்தி அவற்றை அகற்றுமாறு உரிய உரிமையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

Leave a comment

Comment