TamilsGuide

தமிழரசுக் கட்சியின் மகளீர் தின நிகழ்வு

”ஈழப் பெண்களும் இனியொரு பலமும்” எனும் தொனிப்பொருளில் இலங்கை தமிழரசுக் கட்சியின் மகளீர் முன்னணியால் ஏற்பாடு செய்யப்பட்ட மகளீர் தினம் நேற்று கிளிநொச்சி புனித திரேசாள் மண்டபத்தில் நடைபெற்றது.

இலங்கை தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சி கிளையின் மாதர் முன்னணியின் தலைவி முறாளினி  தினேஸ் தலைமையில் நடைபெற்ற  குறித்த நிகழ்வில், சட்டத்தரணி விஜயராணி சதீஸ்குமார் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் சரணவபவான், சசிகலா ரவிராஜ், கொழும்பு கிளையின் மகளீர் அணி தலைவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment