TamilsGuide

வடக்கில் தனியார் பேரூந்து உரிமையாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

முறையான பேருந்துத் தரிப்பிடம் இல்லாததால் இன்று முதல் தனியார் போக்குவரத்து சேவைகள் இடம்பெறாது என வட இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர்  சி.சிவபரன் தெரிவித்துள்ளார்.

யாழில் இடம்பெற்ற ஊடகவியலாளர்  சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
 

Leave a comment

Comment