TamilsGuide

யாழில் போக்குவரத்து நெரிசல்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை

யாழ்ப்பாணம் நகர் பகுதியில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்கும் முகமாக துறை சார் தரப்பினருடன் இன்றைய தினம்  கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில்   யாழ்.மாநகர சபையினர், யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, போக்குவரத்து சபை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
 

Leave a comment

Comment