TamilsGuide

யா /அரியாலை ஸ்ரீ பார்வதி வித்தியாசாலை நிறுவுனர் சிலை திறப்பு விழா.

அமரர் ஸ்ரீமான் வி. காசிப்பிள்ளை அவர்களது திருவுருவச் சிலையானது 14.02.2024 (புதன்கிழமை) அன்று பேராசிரியர் சு. மோகனதாஸ் (தலைவர் - பழைய மாணவர் சங்கம்) முன்னாள் துணைவேந்தர் யாழ் பல்கலைக்கழகம், வேந்தர் வவுனியா பல்கலைக்கழகம் அவர்களினால் திரைநீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து வி.காசிப்பிள்ளை அவர்களின் யாழ்ப்பாண சமூகத்தில் சைவசமய கல்வி மற்றும் சமூக விருத்திக்கு ஆற்றிய பங்களிப்புகள் பற்றிய ஓர் ஆய்வுக் கையேடும் வழங்கப்பட்டது. இச் சிலையினை வடிவமைப்பதற்கு வாய்ப்பளித்த பேராசிரியருக்கும், ரோகினி அம்மையாருக்கும் எனது  அன்பு கலந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.

Parameswaran Rasanthan 

Leave a comment

Comment