TamilsGuide

குளவி கொட்டுக்கு இலக்காகன 30 மாணவர்கள்

மாவனெல்ல பிரதேசத்தில் பயிற்சி வகுப்பில் கலந்துகொண்ட மாணவர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி குளவி கொட்டுக்கு இலக்கான 30 சிறுவர்கள் மாவனல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் அவர்களின் நிலைமையை மருத்துவர்கள் கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a comment

Comment