TamilsGuide

வடக்கிற்கு இந்திய உயர்ஸ்தானிகர் விஜயம்

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இன்று யாழ்ப்பாணத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார்.

இதன்போது காங்கேசன் துறைமுகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சந்தோஷ் ஜா  பார்வையிட்டிருந்தார்.

இதன்போது யாழ்ப்பாண இந்திய துணை தூதரகத்தின் துணை தூதுவர் ராகேஷ் நடராஜ் ஜெய பாஸ்கரன் உள்ளிட்ட இந்தியத் துணைத் தூதரகத்தின் குழுவினரும் அவருடன் இருந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a comment

Comment