TamilsGuide

யாழில் பேருந்தில் பெண்களிடம் அத்துமீறிய இருவர் கைது 

யாழ்ப்பாணத்தில், பேருந்தில் பெண்களிடம் அத்துமீறிய இரு இளைஞர்களைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் 22 மற்றும் 24 வயதானவர்கள் எனவும், அராலி பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த இளைஞர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment

Comment