பாவலர் மணி, தமிழ்மணி நகுலா சிவநாதன் அவர்களின் "விருத்த மழை" நூல் வெளியீடு சிறப்பாக நடைபெற்றது.
வழமை போல் இல்லாமல் இந்நிகழ்வில் அடுத்த தலைமுறையினரையும் அழைத்து நூல் பற்றிய தமது பார்வையைக் கூற வைத்தது மிகச் சிறப்பாக அமைந்தது.
இது அவரின் 13வது நூல் வெளியீடு என்பது குறிப்பிடத்தக்கது.