TamilsGuide

யாழில். 2000 க்கும் மேற்பட்ட போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது

யாழில் 2000க்கும் மேற்பட்ட போதை மாத்திரைகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் இளைஞரெருவரை இன்றைய தினம்  பொலிஸார் கைது செய்துள்ளனர்.

யாழ்.நகரை அண்மித்த பகுதியில் வைத்தே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும், இது குறித்த மேலதிக  விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸாார் தெரிவித்துள்ளனர்.
 

Leave a comment

Comment