இலங்கை கிரிக்கெட் மீது சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் விதித்திருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இன்று (ஞாயிற்றுக்கிழமை) இதனை அறிவித்துள்ளார்.
மேலும் இது தொடர்பிலான உத்தியோகபூர்வ விரைவில் வெளியாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கை கிரிக்கெட் மீது சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் விதித்திருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இன்று (ஞாயிற்றுக்கிழமை) இதனை அறிவித்துள்ளார்.
மேலும் இது தொடர்பிலான உத்தியோகபூர்வ விரைவில் வெளியாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.