TamilsGuide

சுகிர்தாதேவி குமராதாஸ் மாப்பாணமுதலியார் குகபதமடைந்தார்.

நல்லூர் கந்தசுவாமி கோவிலின் பதினொராவது நிர்வாக அதிகாரியின் அம்மா சுகிர்தாதேவி குமராதாஸ் மாப்பாணமுதலியார் குகபதமடைந்தார்.

நல்லூர் கந்தசாமி கோவிலின் பத்தாவது நிர்வாக அதிகாரி அமரர் குமாரதாஸ் மாப்பாண முதலியார் அவர்களது துணைவியாரும் தற்போதைய பதினொராவது நிர்வாக அதிகாரி குமரேஷ் ஷயந்தன குமாரதாஸ மாப்பாண முதலியார் அவர்களது தாயாருமாகிய அமரர் சுகிர்தாதேவி குமாரதாஸ் மாப்பாண முதலியார் (28) குகபதமடைந்தார். 

அன்னாரது இறுதிகிரிகைகள் யாழ்ப்பாணம் நல்லூர் மாப்பாணர் வளவில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் 30.01.2024 செவ்வாய்க்கிழமை இடம்பெற்று தகனகிரிகைகளுக்காக செம்மணி இந்து மயானத்திற்க்கு எடுத்துச் செல்லப்படும்.


 

Leave a comment

Comment