TamilsGuide

தமிழர் மரபுரிமை மாதக் கொண்டாட்டம்

மொன்றியால் மாநகரில் சுமார் 40 அமைப்புக்கள் இணைந்து நடத்திய 'தமிழர் மரபுரிமை மாதக் கொண்டாட்டத்திற்கு கனடியப் பிரதமர் அவர்களும் 21 - 01 -2024 சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

நமது பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான ஹரி ஆனந்தசங்கரி பிரதமருக்கு அருகில் நின்றவண்ணம் தமிழ் மக்களுக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டார்.

நமது குழுவில் மொன்றியால்  சென்றிருந்த வர்த்தகப் பிரமுகர் ரஜீவ் செபராசா அவர்கள் பிரதமர் அவர்களோடு கைகுலுக்கி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டார்.
 

Leave a comment

Comment