TamilsGuide

மரணித்து உயிர்த்தெழுந்த நபர் என தன்னை அடையாளப்படுத்திக்கொண்டவர் கைது

மரணித்து உயிர்த்தெழுந்த நபர் என தம்மைப் பிரகடனப்படுத்திக் கொண்ட ஒருவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று கைது செய்துள்ளனர்

பன்னிப்பிட்டிய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட அவரிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.

பௌத்த போதனைகளுக்கு முரணாக மதசார்பற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டதாக மஹிந்த கொடித்துவக்கு மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதேநேரம் கடந்த வெள்ளிக்கிழமை கோட்டான் இனித்தவான் நீதிமன்றம் அவருக்கு வெளிநாடு செல்ல தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.
 

Leave a comment

Comment