TamilsGuide

செந்தில் தொண்டமான் அன்பின் நிமித்தமாய் இல்லம் வந்தார்

இலங்கை
கிழக்கு மாகாணத்தின்
மேதகு ஆளுநர்
செந்தில் தொண்டமான்
அன்பின் நிமித்தமாய்
இல்லம் வந்தார்

இலங்கையில் ஏறுதழுவுதலை
மீட்டெடுத்த ஆளுநரைப்
பாட்டெடுத்துப் பாராட்டினேன்

ஆளுநருக்கு
மகா கவிதை
வழங்கி மகிழ்ந்தேன்

‘தேமதுரத் தமிழோசை 
உலகமெலாம் பரவும்வகை 
செய்தல் வேண்டும்’

பாரதி சொன்னது அன்று;
காரி்யம் நடப்பது இன்று
 

Leave a comment

Comment