TamilsGuide

அறிவோம்; தெளிவோம். கலந்துரையாடல் கருத்தரங்கு

கீரிமலை சிவபூமி மண்டபத்தில் நடந்த இரு நாள் “அறிவோம்; தெளிவோம்.” கலந்துரையாடல் கருத்தரங்கு.  1. ஆலயங்களில் எதிர்கொள்ளும் சவால்கள் 2. ஆன்மீக குருமார், ஆசிரியர்களில் எதிர்கொள்ளும் சவால்கள் 3. திருமணம், மணவாழ்வில் எதிர்கொள்ளும் சவால்கள் 4. பொருளாதாரத்தில் எதிர்கொள்ளும் சவால்கள் 5. கல்வியில் எதிர்கொள்ளும் சவால்கள் 6. சமய அமைப்புகளில் எதிர்கொள்ளும் சவால்கள் 7. சாதி ரீதியாக எதிர்கொள்ளும் சவால்கள் 8. தனிப்பட்ட வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சவால்கள் 9. மற்றைய மதங்களின் சவால்கள் 10. அரசியல் ரீதியில் எதிர்கொள்ளும் சவால்கள். நமது சமயத்தில் நாம் எதிர்கொள்ளும் பத்து சவால்களை இனங்கண்டு மனம் திறந்து உரையாடப்பட்டது . 
 

Leave a comment

Comment