TamilsGuide

ஜெரோம் பெர்னாண்டோவுக்கு பிணை

போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு கோட்டை நீதவான் நீதிமன்றினால் இன்று (புதன்கிழமை) பிணை வழங்கப்பட்டுள்ளது.

அவர் 5 இலட்சம் ரூபாய் பிணை மற்றும் தலா 10 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணையில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை போதகர் ஜெரோம் பெர்னாண்டோ குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் முதலாம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment