TamilsGuide

யூதர்களைப்போன்று செயற்பட வேண்டும் - வியாழேந்திரன் அறிவுரை

யூதர்களைப்போன்று கல்வியிலும் பொருளாதாரத்திலும் வளரும்போது இலங்கையினையே நாங்கள் ஆட்சிசெய்ய முடியும் என இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு, தன்னாமுனை புனித ஜோசப் கல்லூரில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன்று உலகளவில் சிறு பிரிவினராக இருந்து உலகத்தினையே ஆட்டிப்படைக்கும் நிலைமையினை யுதர்கள் கொண்டதற்கு காரணம் அவர்களின் பொருளாதாரமும் கல்வியும் ஆகும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a comment

Comment