TamilsGuide

மகா கவிதை நூல் வெளியீட்டு விழாவிற்கான அழைப்பிதழ்

மாண்புமிகு முதலமைச்சர் திரு. M. K. Stalin அவர்களை கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் சந்தித்து, சென்னை, காமராசர் அரங்கத்தில் 1.1.2024 அன்று நடைபெறவுள்ள “மகா கவிதை” நூல் வெளியீட்டு விழாவிற்கான அழைப்பிதழையும், நூலினையும் வழங்கினார்.

Leave a comment

Comment