TamilsGuide

யாழில் 6Kg ஆமை இறைச்சியுடன் ஒருவர் கைது

யாழில் சுமார் 6 கிலோகிராம்  ஆமை இறைச்சியுடன் ஒருவர், இன்றைய தினம் பொலிஸாரினால்  கைது செய்யப்பட்டுள்ளார்.

பாசையூர் பகுதியில் நபர் ஒருவர் ஆமை இறைச்சியுடன் நடமாடுவதாக பொலிஸ் புலனாய்பிரிவினருக்கு கிடைத்த ரகசியத்  தகவலை அடுத்தே இக்கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்த மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
 

Leave a comment

Comment