TamilsGuide

யாழில் கரையொதுங்கிய வெளிநாட்டுப்படகு

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடத்தனை வடக்கு பொற்பதி பகுதியில் படகு ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.

குறித்த படகு கரை தட்டுவதை கண்ட பிரதேச மீனவர்கள், பருத்தித்துறை பொலிஸார், மற்றும் பாதுகாப்பு தரப்புக்களுக்கு அறிவித்டுடன் குறித்த படகை கரையேற்றியுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் குறித்த படகு மாதிரி இலங்கையில் பயன்படுத்துவது போன்று இல்லை என்றும் இது இந்திய படகாக இருக்கலாம் எனவும் பிரதேச மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
 

Leave a comment

Comment