TamilsGuide

கொழும்பில் சிவில் அமைப்புக்களால் ஆர்ப்பாட்டம்

கொழும்பிலுள்ள மனித உரிமைகள் அலுவலகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டம் இன்றைய தினம் (10.12.2023) சிவில் அமைப்புக்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உலகளாவிய ரீதியிலும் மற்றும் உள்நாட்டிலும் நடக்கும் இனவாத செயற்பாடுகளுக்கு எதிராகவும், மனித உரிமையை வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. 
 

Leave a comment

Comment