TamilsGuide

இலங்கை பலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக நிற்கும் – அமைச்சர் அலி சப்ரி

அரசாங்கம் என்ற ரீதியில் இலங்கை பலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக நிற்கும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இன்று நாடளுமன்றில் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கிய அவர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் ஐக்கிய நாடுகள் சபையில் அதே நிலைப்பாட்டை தெளிவாக கூறியுள்ளதாக சுட்டிக்காட்டியிருந்தார்.

Leave a comment

Comment