நல்லூர்ப் பதி அலங்காரக் கந்தன் வையத் தலைமை கொள்ள
'செஞ்சொற்செல்வர்' கலாநிதி. ஆறு. திருமுருகன் ஐயா அரங்கத் தலைமை ஏற்க
DAN TVயின் ஊடக அனுசரணையில்
இலங்கையின் கல்வித்துறை, ஊடகத்துறை மற்றும் பேச்சுத்துறையில் புகழ்பெற்ற பேராளர்கள் கலந்து சிறப்பிக்கும்
இயலரங்கம் - "இயற்றமிழ் வேள்வி"
"இலங்கையி்ல் இந்து சமயத்தை பாதுகாக்க
மத அரசியலுக்கான தேவைப்பாடு எழுந்துள்ளது / இல்லை" எனும் தலைப்பில்
அமையவுள்ள பட்டிமண்டப நிகழ்வில்
நல்ல தமிழையும்
ஆழ்ந்த கருத்தாக்கத்தையும்
நுண்மையான விவாதத்தையும் கண்டறிந்து
பாராட்டும் தாங்கள்
கலந்து சிறப்பிப்பீர்களாக !!
நேரம்: மாலை 5.30
திகதி: 02-12-2023
இடம்: சபாலிங்கம் அரங்கம், யாழ். இந்துக் கல்லூரி.