TamilsGuide

சிறையில் இருந்து வந்த நபர் சடலமாக மீட்பு

சிறையில் இருந்து பிணையில் வந்த 22 வயதான நபர் ஒருவர் கிளிநொச்சி புகையிரத வீதிக்கு அருகே  சடலமாக  மீட்கப்பட்டுள்ளார்.

கொலை வழக்கொன்றுடன் தொடர்பு பட்ட சந்தேக நபரே இவ்வாறு மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை  கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a comment

Comment