TamilsGuide

யாழில் முதியவர் அடித்து படுகொலை

யாழில் முதியவரொருவர் அடித்துக்  கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உரும்பிராய் பகுதியை சேர்ந்த 68 வயதான நபரே  நேற்று முன்தினம் இரவு (18) இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் செல்வபுரம் பகுதியை சேர்ந்த நபரொருவர்  கைது செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
 

Leave a comment

Comment