அடுத்த வருடம் ஜனாதிபதித் தேர்தலும் பொதுத் தேர்தலும் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தெரிவித்தார்.
2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்து உரையாற்றிய போதே அவர் இந்த அறிவிப்பை விடுத்திருந்தார்.
அடுத்த வருடம் ஜனாதிபதித் தேர்தலும் பொதுத் தேர்தலும் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தெரிவித்தார்.
2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்து உரையாற்றிய போதே அவர் இந்த அறிவிப்பை விடுத்திருந்தார்.