TamilsGuide

யாழில் கடற்றொழிலாளர்களால் பாரிய போராட்டம் முன்னெடுப்பு

யாழ்  மாவட்ட செயலக நுழைவாயிலை முடக்கி கடற்றொழிலாளர்கள் இன்று  பாரிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

”இந்திய இழுவைமடிப் படகுகளைக்  கட்டுப்படுத்த கோரியே  யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment