TamilsGuide

அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல் – அமெரிக்கா

உரிய நேரத்தில் தேர்தல் இடம்பெறுவது ஜனநாயகத்திற்கு மிக அவசியம் என்பதனால் இலங்கையில் அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அத்தொடு இலங்கையின் அரசமைப்பின்படி ஏனைய தேர்தல்களும் இடம்பெறும் என அமெரிக்கா நம்பிக்கை கொண்டுள்ளதாக அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.

அந்தவகையில் அடுத்த வருடம் நடைபெறவேண்டிய தேர்தல் சுதந்திரமான நியாயமானதாக்க இடம்பெறும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம் பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் முதலீட்டை ஈர்ப்பதற்கான முயற்சிகள் பற்றி இலங்கை ஜனாதிபத்தியதுதான் கலந்துரையாடியதாகவும் அமெரிக்க தூதுவர் கூறியுள்ளார்.
 

Leave a comment

Comment