TamilsGuide

ஜனாதிபதியால் வேண்டுமென்றே அரசியலமைப்பு மீறப்பட்டுள்ளது – சுமந்திரன்

வேண்டுமென்றே அரசியலமைப்பை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீறுவதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

சட்டத்தின் அடிப்படையில் இன்று பொலிஸ்மா அதிபர் இல்லை என்பதை சுட்டிக்காட்டி கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

Leave a comment

Comment