TamilsGuide

தமிழ் மிரர் விருது விழா மற்றும் பதினெட்டாவது ஆண்டு விழா

தமிழ் மிரர் விருது விழா மற்றும் பதினெட்டாவது ஆண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக பிரபல வழக்கறிஞர் மற்றும் தமிழ் மொழி ஆர்வலர் திரு தங்க பாண்டியன் இராமலிங்கம் அவர்கள் இன்று நவம்பர் ஐந்தாம் நாள் அன்று ( November 3, 2023 ) டொரோண்டோ சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கினார். 

அவரை வரவேற்க வருகை தந்த ஊடகவியலாளர்கள் திரு கணேசலிங்கம் கிருஷ்ணா லைவ் , திரு கணபதி ரவீந்திரன் யுகம் வானொலி அவர்களுக்கும் மற்றும் தமிழ் மிரர் ஆர்வலர் திரு சிவம் வேலுப்பிள்ளை திரு லிங்கன் நடராஜ் அவர்களுக்கும் எனது சிரம் தாழ்ந்த நன்றிகள்.
 

Leave a comment

Comment