TamilsGuide

சிவகவி படத்துக்கு வசனங்கள் எழுதியது வாரியார் அவர்கள்

திரைப்பட நடிகராகவும், தமிழ்நாட்டின் முதல்வராகவும் இருந்த எம்.ஜி.ஆருக்குப் ‘பொன்மனச் செம்மல்’ என்ற பட்டத்தை அளித்தவர் வாரியார் அவர்கள். 
எம்.ஜி.ஆர் ரசிகர்கள் அனைவராலும் அதிகமாக பயன்படுத்தப்பட்ட பட்டப் பெயர் இதுதான். 
வாரியார் எழுத்துத் துறையில் மட்டும் அல்லாமல், தமிழ்த் திரைப்படத் துறையிலும் தன்னைச் சேர்த்துக்கொண்டார். 
தியாகராஜ பாகவதர் நடித்த ‘சிவகவி’ படத்துக்கு வசனங்கள் எழுதியது 
வாரியார் அவர்கள்.
தயாரிப்பாளர் சாண்டோ சின்னப்பா தேவர் வேண்டுகோளுக்கேற்ப ‘துணைவன்’, ‘திருவருள்’, ‘தெய்வம்’, போன்ற சில தமிழ்த் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
 

Leave a comment

Comment