TamilsGuide

பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தால் போவேன் -  ரேகா நாயர்

பிரபலபிரபல சீரியல் நடிகை ரேகா நாயர் சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை ஷகிலாவிடம் நடிகைகள் வாழ்க்கை நடக்கும் சில விஷயங்களை வெளிப்படையாக பேசி இருக்கிறார். நடிகை ஷகிலா ரேகா நாயரிடம் ஒரு கேள்வி எழுப்பினார். அதாவது, பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கிறார்கள் என்று MeToo என்று பிரபலங்கள் பலரும் தங்களுடைய மோசமான அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்கள்.
  
இதற்கு உன்னுடைய பதில் என்ன..? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த ரேகா நாயர் என்னிடம் யாரவது பட வாய்ப்பு கொடுக்கிறேன் என்ற பெயரில் படுக்கைக்கு அழைக்கிறார் என்றால் அவரை எனக்கு பிடித்திருக்கும் பட்சத்தில் கண்டிப்பாக நான் போவேன்.

அவரை எனக்கு பிடிக்காத பட்சத்தில் நான் போக மாட்டேன். அவ்வளவுதான் விஷயம். நிச்சயமாக.. நீங்களோ.. நானோ.. வாயில் விரலை வைத்துக் கொண்டு இருக்கக்கூடிய ஆட்கள் கிடையாது.

பெரும்பாலான நடிகைகள் அப்படித்தான். பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கிறார்கள் எனும் பொழுது மறுத்து விட்டால் அவர்கள் உங்களை வற்புறுத்த போவது கிடையாது.

பட வாய்ப்புக்காகவும் பணத்திற்காகவும் நீங்கள் உங்களை இழந்து விட்டு ஒரு பத்து வருடம் கழித்து வந்து அந்த இயக்குனர் அப்படி செய்தார் இந்த தயாரிப்பாளர் எப்படி செய்தார் என்று புகார் கூறுவது எதனால் என்று கோபமாக கேள்விகளை எழுப்பி இருக்கிறார் ரேகா நாயர். 
 

Leave a comment

Comment