TamilsGuide

ரயில் சேவைகள் இரத்து

இன்று (30) காலை மற்றும் மாலை வேளைகளில் அலுவலக ரயில் பயணங்கள் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

புகையிரத கட்டுப்பாட்டாளர்கள் பணிக்கு வராத காரணத்தினால் புகையிரத பயணங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக காலை மற்றும் மாலை வேளைகளில் சுமார் 12 மணித்தியாலத்துக்கு அலுவலக ரயில் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
 

Leave a comment

Comment