TamilsGuide

இஸ்ரேலில் மரணமடைந்த அனுலா ரத்நாயக்கவின் சடலம் கொண்டு வரப்பட்டுள்ளது

இஸ்ரேலில் மரணமடைந்த அனுலா ரத்நாயக்கவின் சடலம் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது,

குறித்த சடலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை இன்று காலை வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சடலத்தை பெற்றுக் கொள்வதற்காக உயிரிழந்த அனுலா ரத்நாயக்கவின் உறவினர்கள் விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிகாரிகள் குழுவும் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 7 ஆம் திகதி இஸ்ரேலில் ஹமாஸ் போராளிகள் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலிய பெண் ஒருவரை பராமரித்து வந்த அனுலா ரத்நாயக்க உயிரிழந்தார்.
 

Leave a comment

Comment