TamilsGuide

டெங்கு அபாய வலயங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாடளாவிய ரீதியில் டெங்கு அபாய வலயங்களின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது.

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு விடுத்துள்ள அறிக்கையொன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் டெங்கு நோயாளர்கள் அதிகரிப்பதை அவதானிக்க முடியும் என அதன் பணிப்பாளர் வைத்தியர் நளினா ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
 

Leave a comment

Comment