TamilsGuide

200 மில்லியன் ஜென்னை வழங்கும் ஜப்பான்

இலங்கையின் மீன்பிடித் தொழிலின் அபிவிருத்திக்காக ஜப்பானிய அரசாங்கம் தமது பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 200 மில்லியன் ஜென்னை வழங்குவதற்கு இணங்கியுள்ளது.

சுமார் 435 மில்லியன் ரூபாய் மானியம், இலங்கை மீன்பிடி துறைமுக கூட்டுத்தாபனத்திற்கு இயந்திரங்கள், உபகாரங்கள் கொள்வனவிற்கு என வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
 

Leave a comment

Comment