TamilsGuide

கட்டுநாயக்காவில் பயங்கர விபத்து - இருவர் உயிரிழப்பு

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கிவந்த அதிசொகுசு பேரூந்துடன் முச்சக்கர வண்டியொன்று மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

கட்டுநாயக்கா  பகுதியிலேயே நேற்றிரவு(22)   இவ்விபத்துச்  சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும்,  இவ்விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர் எனவும்  தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
 

Leave a comment

Comment