TamilsGuide

வானிலை தொடர்பில் வெளியான தகவல்

எதிர்வரும் 21ம் திகதிக்கு பிறகு மழையுடனான வானிலை படிப்படியாக குறையும் என வானிலை ஆய்வு மையம் எதிர்வு கூறியுள்ளது.

எவ்வாறாயினும், இன்று (19) பிற்பகல் நாட்டின் பல பிரதேசங்களில் பலத்த மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணித்தியாலங்களில் திருகோணமலை மாவட்டத்தில் அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.
 

Leave a comment

Comment