TamilsGuide

உறங்கிக் கொண்டிருந்த மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்

பொலன்னறுவை, அரலகங்வில பிரதேசத்தில் கணவன் மனைவியை வெட்டி படுகொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உறங்கிக் கொண்டிருந்த மனைவியை கணவன் கொடூரமாக கொலை செய்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

49 வயதுடைய அசோக வாசல குமாரி என்ற ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

குற்றத்தை செய்த சந்தேக நபரின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன், குடும்ப தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 

Leave a comment

Comment